வெள்ளி, 8 அக்டோபர், 2021

சித்தண்ணவாயில், அண்ணல் கோயில்

சித்தண்ணவாயிலில் உள்ள கல்வெட்டு, அவ்விடத்தை 'அண்ணல் கோயில் ' என்றே குறிக்கிறது. அங்கு வாழ்ந்த முனிவர்களை அக்கல்வெட்டு 'அறிவர்கள்' என்றே குறிக்கிறது. எனவே சித்தண்ணவாயில் சமணர்களுக்கு உரியதன்று என்னும் கருத்து வலுப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக