வியாழன், 10 ஜனவரி, 2019

28.05.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, அரக்கோணம், குமார ராஜா மஹால்

அரக்கோணம் குமார ராஜா மஹால்








காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் அவரது 20 பாதயாத்திரிகர்களும் அறுபடைவீடு பாதயாத்திரை மேற்கொண்டனர்.  பிள்ளையார்பட்டியில் இருந்து  பாதயாத்திரை புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை முதலான ஐந்து திருத்தலங்களிலும் வழிபாடு செய்து முடித்தனர்.  சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில் 28.05.2017 இன்று  இந்த மண்டபத்தில் தங்கிச் சென்றனர். 
உள்ளூர் இந்துமுன்னனியினர் பலரும் வந்து யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

27.05.2016 பாரத் வித்யா மெட்ரிக்குளேசன் பள்ளி


அருமையானதொரு பள்ளி.
மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தையும் யோகாசனத்தையும் கற்கின்றனர்.
காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் அவருடன் 20 யாத்திரிகர்களும் அறுபடைவீடு பாதயாத்திரை செய்து ஐந்து திருத்தலங்களில் வழிபாடு முடித்துக் கொண்டு திருத்தணிகைக்குச் செல்லும் வழியில் 27.05.2016 அன்று இந்தப் பள்ளிக்குச் சென்று தங்கிச் சென்றோம். யாத்திரிகர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பள்ளி நிர்வாகிகளை ஆசிர்வதித்துப் பிரசாதம் வழங்கினார்.

கூகுள் புவிப்படத்தில் https://goo.gl/maps/M7VQk2Y2miM2











புதன், 9 ஜனவரி, 2019

ஆவடி விநாயகர் தேவஸ்தானம், உத்திரமேரூர்

அருள்மிகு ஆவடி விநாயகர் 
உத்திரமேரூர்.







ஆவடி விநாயகர் தேவஸ்தானம், உத்திரமேரூர்

“சொல்லாகி பொருளாகி செயலாகி முடிவாகி
உலகாகி உத்திரத்தே உத்திரமேரூரில் சிலையாகி
வினையாகி வினைதீர்த்த விக்னமூர்த்தியாகி நியாகி
கரியாகி யெம்கலிதீர்ப்பாய் கருணைக் கணேசா”

ஆயிரவா மளிகை
உத்திரமேரூர் பாக்கிட 1ஆவது பிரிவு
07.05.1974

மிகவும் பழைமையான பிள்ளையார்கோயில்.
1974ஆம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

25/05/2016 அன்று வழிபாடு.
உத்தரமேரூர் அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில். மிகவும் தொன்மையான கோயில்.  கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. 
அறுபடைவீடு பாதயாத்திரை, பிள்ளையார்பட்டியிலிருந்து புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களில் வழிபாடு செய்து கொண்டோம். சுவாமிமலையிலிருந்து வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் கடலூர் பாண்டிச்சேரி வழியாகத் திருத்தணிகை செல்லும் வழியில் இன்று உத்தரமேரூர் அருள்மிகு நூக்கலம்மன் கோயிலுக்குச் செல்லும்போது ஊரின் எல்லையில் ஆவடிவ விநாயகரை வணங்கிச் சென்றோம்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

25/05/2016, உத்தரமேரூர் நூக்கலம்மன் கோயில்

உத்தரமேரூர் நூக்கலம்மன் கோயில்

25/05/2016 அன்று வழிபாடு.
அறுபடைவீடு பாதயாத்திரை.




 









பிள்ளையார்பட்டியிலிருந்து புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களில் வழிபாடு செய்து கொண்டோம். சுவாமிமலையிலிருந்து வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் கடலூர் பாண்டிச்சேரி வழியாகத் திருத்தணிகை செல்லும் வழியில் இன்று உத்தரமேரூர் அருள்மிகு நூக்கலம்மன் கோயிலில் வந்து தங்கினோம். 
மாலைநேரத்தில் உத்திரமேரூர் சிவன்கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபட்டு வந்தோம்.

பர்மா ரங்கோன் சென்றிருந்தபோது அங்கேயும் ஒரு நூக்கலம்மன் கோயில் இருப்பதைப் பார்த்துள்ளேன்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

25/05/2016, உத்தரமேரூர், கைலாசநாதர் திருக்கோயில்

உத்தரமேரூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

25/05/2016 அன்று வழிபாடு.

























உத்தரமேரூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
25/05/2016 அன்று வழிபாடு.
உத்தரமேரூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
மிகவும் தொன்மையான சிவலாயம்.  கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன.  திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.



அறுபடைவீடு பாதயாத்திரை, பிள்ளையார்பட்டியிலிருந்து புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களில் வழிபாடு செய்து கொண்டோம். சுவாமிமலையிலிருந்து வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் கடலூர் பாண்டிச்சேரி வழியாகத் திருத்தணிகை செல்லும் வழியில் இன்று உத்தரமேரூர் அருள்மிகு நூக்கலம்மன் கோயிலில் வந்து தங்கினோம். 
மாலைநேரத்தில் உத்திரமேரூர் அருள்மிகு கைலாசநாதர் சிவன்கோயிலுக்கும், பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபட்டு வந்தோம்.

கூகுள் புவிப்படத்தில் https://goo.gl/maps/f2dgckVqb9r

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்