வெள்ளி, 3 செப்டம்பர், 2021

02.09.2015 இராமேசுவரத்தில் பாதயாத்திரை நிறைவு வழிபாடு

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் இராமேசுவரம் காசி நிறைவு பாதயாத்திரை.


02.09.2015 அன்று இராமேசுவரத்தில் பாதயாத்திரை நிறைவு வழிபாடு.

இராமேச்சுரம் காசி யாத்திரையின் நிறைவாக நேற்று காலை மணி 7.00க்கு திரிவேணி சங்கம தீர்த்தத்தால் அருள்மிகு பர்வதவர்தினி உடனாய இராமநாதசாமியை நீராட்டி வழிபாடு செய்தோம்.

பெரியோர்களின் நல்லாசியாலும், வழிபடு தெய்வங்களின் திருவருளாளும், குருசாமி பச்சைக்காவடி அவர்களது அன்பினாலும் யாத்திரை இனிதே நிறைவுற்றது.
தெய்வங்களின் திருவருள் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி.காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக