சனி, 28 ஜூலை, 2018

28.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - கடலூர்

குருஜி பச்சைக்காவடி அவர்களது இரண்டாம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையின் 51 ஆவது நாள். இன்று ஆடி 12 ( 28.07.2017) வெள்ளிக் கிழமை, கடலூர் திரு. முத்தையா அவர்கள் இல்லத்தில் இருந்து 2:20 க்குப் புறப்பட்டு காலை மணி 8:10 க்கு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் அருகே உள்ள ஐயப்பன் கோயில் மண்டபம் வந்து சேர்த்தோம்.
பயணதூரம் 24 கி.மீ.
வழியில் இளநீர், போண்டா, தேநீர்.
மண்டபத்தில் காலை உணவு.
ஓய்வு.
தங்கல்.
மாலை 4:30க்கு மணக்குள விநாயகர் வழிபாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக