ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

05.08.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - திருத்தணிகை




குருஜி பச்சைக்காவடி அவர்களது இரண்டாம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையின் 59 ஆவது நாள். இன்று ஆடி 20 ( 05.08.2017) சனிக் கிழமை.
சேத்துப்பாக்கம் பாரத்பள்ளியில் இருந்து காலை 2:20 மணிக்கு யாத்திரையைத் தொடர்ந்து
திருத்தணி நகரத்தார் விடுதி வந்து சேர்த்தோம்.
பயணதூரம் 31 கி.மீ.
வழியில் தேநீர்.
விடுதியில் காலை உணவு.
மாலை 4:00 மணிக்கு அபிடேகம் வழிபாடு.
இத்துடன் குருசாமி பச்சைக்காவடி அவர்களது இரண்டாமாண்டு அறுபடைவீடு பாதயாத்திரை நிறைவடைகிறது.
ஆறுமுகனருள் நம் அனைவருக்கும் ஆகுக.
ஓம் சரவணபவ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக