அறுபடைவீடு பாதயாத்திரை,
சிதம்பரம் வழிபாடு
17.05.2016
பச்சைக்காவடி அவர்களும் அவரது 20 யாத்திரிகர்களும் அறுபடைவீடு பாதயாத்திரை.
பிள்ளையார்பட்டியில் இருந்து புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை முதலான ஐந்து திருத்தலங்களையும் வணங்கினோம். சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில் இன்று 17.05.2016 சிதம்பரம் வந்து வழிபாடு செய்தோம். காவேரி மகாலில் தங்கினோம். யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.
திருவாதவூரார் தில்லை சேர்ந்த பாடல் -
“வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிகள் தம்மைப்
பழுது இலாப் பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து
முழுது உணர் மறையோர் வேள்விப் புகை அண்ட முடி கீண்டு ஊழி எழு வட வரை போல் தோன்றும் எழில் தில்லை மூதூர் சேர்ந்தார்.”
https://goo.gl/maps/ph27XHBug4P2

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
https://goo.gl/maps/ph27XHBug4P2

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக