வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 12ஆவது ஆண்டு இராமேசுவரம் காசி நிறைவு பாதயாத்திரை.
இன்று 28.08.2015, காசி மாநகரைச் சுற்றிப் பார்த்தோம்.
காசிராசா அரண்மனை வாயிலில், அரண்மனைக் கோட்டை உச்சியில் பாண்டியரின் மீன்கொடிதான் பறக்கிறது!
பல்லக்கு சிங்காசனம் அந்தப்புறம் எல்லாம் பாண்டியரின் மீன் சின்னமே பொறிக்கப் பட்டுள்ளது!!
காசிராசா அரண்மனைஆற்றங்கரைஆலய நுழைவாயில் ஆமை உள்ளது.
https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2019/08/blog-post_28.html
https://temples-kalairajan.blogspot.com/2025/04/blog-post_26.html




















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக