வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின், 12ஆவது வருட இராமேசுவரம் காசி நிறைவு பாதயாத்திரை.
23.08.2015 .....காலை மணி 10.00 க்கு கைலாகாட் என்ற ஊரில், ராஜ்தீப் கல்லூரி முதல்வரின் அன்பான வரவேற்பு. இன்றும் நாளையும் யாத்திரிகர் இங்கு தங்கல். நாளை 24.08.2015 இரவு இங்கிருந்து புறப்பட்டு செவ்வாய் 25.08.2015 அதிகாலை காசி மாநகர் அடைதல். காசி 30 கிமீ. தொலைவு.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக